பி.சி.சி.ஐ. தலைவராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பதவியேற்றுக் கொண்டார்.ஐ.பி.எல். சூதாட்டப்புகார்களைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள லோதா கமிட்டி பரிந்துரைத்தது. ஆனால் பரிந்துரைகளில் சிலவற்றை அமல்படுத்துவதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்தது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்று இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ,விஜய் சங்கர் போன்ற வீரர்கள் பங்கேற்ற டிஎன்பிஎல் தொடரானது ஜூலை 19ஆம் தேதி தொடங்கி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரபேல் நடால் முன்னேறினார். நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் மற்றும்
டி-20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனையும் முன்னாள் கேப்டனுமான மிதாலி ராஜ் டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2021ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒரு
அதிக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை வென்று கொடுத்த இந்திய அணியின் கேப்டன் என்ற பெருமையை தோனியிடம் இருந்து விராட் கோலி கைப்பற்றினார்.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி எளிதாக வென்று தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம் சர்வதேச
பொறித்த கோழியும், சாக்லெட்களும் தனது மேஜிக் டயட் என ஆசஷ் தொடரில் இங்கிலாந்துக்கு வெற்றி தேடித்தந்த வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்டில், விளையாடிய இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ், 219 பந்தில் 135
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்திய பெண் ஷாமிய அர்சூவை திருமணம் செய்து கொண்டார். துபாயில் இவர்களது திருமணம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. ஹசன் அலி – ஷாமிய அர்சூ திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ளார். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது . தடகள வீராங்கனை தீபா மாலிக்கிற்கு கேல்ரத்னா விருது அறிவிப்பு வெளியாகியுள்ளது. துரோணாச்சாரியா, தயான்சந்த் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடி பில்டிங் பிரிவில்
இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த இ – மெயிலால் பரபரப்பு. இதனைடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது .மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்காக கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது ரவி சாஸ்திரி செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில்
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் இரு இருபது ஓவர் போட்டிகள் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் நகரில் ஆகஸ்ட் 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெற இருக்கின்றன . இந்த போட்டிகளில் விளையாடும் விராட் கோலி
இந்தோனேசியாவின் லாபுவான் பாஜோ நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம், ஆஸ்திரேலிய வீராங்கனை பிராங் ஏப்ரலிடம் மோதினார். இதில் மேரி கோமின் தாக்குதலை தொடக்கத்தில் இருந்தே சமாளிக்க முடியாமல் பிராங் ஏப்ரல் திணறினார் வந்தார்
ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்தாண்டு ஜூலை மாதத்தில் ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்டில் பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்களை போட்டி நிர்வாகிகள் அறிமுகம் செய்துள்ளனர். பதக்கத்தின் ஒரு பக்கத்தில் வெற்றிக்கான கிரேக்க புராண பெண் கடவுளான